ஐயோ.... ஐந்து நாட்களாக பூட்டி கிடந்த வீடு! அக்கம் பக்கத்தினரால் வெளிவந்த உண்மை... இசையமைப்பாளரின் மர்ம சாவு..! அதிர்ச்சி சம்பவம்!!!



famous-composer-found-dead-at-home

இசையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல இசையமைப்பாளர் ஒருவர், தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் ஐந்து நாட்களாக வீடு பூட்டியே இருந்த நிலையில், அங்கிருந்து வீசிய துர்நாற்றத்தால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

ஐந்து நாட்களாக பூட்டியிருந்த வீடு

வீட்டுக்குள் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துர்நாற்றத்தால் வெளிச்சத்துக்கு வந்த சோகம்

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இசையமைப்பாளரின் மரணம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த அவர், கடைசி நாட்களில் தனிமையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், உடல் பல நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதை சொன்னதும் பயந்து அப்பாவை போயி கட்டிப்பிடிச்சேன்..! அன்னைக்கு நடந்த விஷயத்தை ஓப்பனாக போட்டு உடைத்த ஜேசன் சஞ்சய்..!!!

மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை

அவர் எப்போது உயிரிழந்தார், உடல்நலக் குறைவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மரணத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இசையமைப்பாளர் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த பிரச்சனை.... ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு வார்த்தை! குஷியில் துள்ளும் தளபதி ரசிகர்கள்...!!!