Video : தாயின் கண் முன்னே 6 வயது மகனின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி! துடிதுடித்த தாய் ரத்த வெள்ளத்தில் குழந்தை! பதறவைக்கும் வீடியோ...

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தில் நடந்த ஒரு துயரமான வாகன விபத்து சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஹைதராபாத் நகரத்தின் பவுரம்பேட்டை அருகே உள்ள கீதாஞ்சலி பகுதியில் வசிக்கும் ஒரு தாய், தன்னுடைய 6 வயது மகன் அபிமன்ஷூ ரெட்டியை ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றார். சிறுவன் ஒன்றாம் வகுப்பு மாணவனாகும்.
டிப்பர் லாரி மோதியதில் நடந்த விபத்து
அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த வேளையில், பின்னால் வந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டியில் மோதி திடீரென அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் சிறுவனின் தலை மீது லாரி ஏறி இறங்கியதால், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தாயின் கண்ணில் துடிக்கிற துயரம்
அதிர்ஷ்டவசமாக, அந்த தாய் உயிர்தப்பினார். ஆனால் தன் மகன் ரத்த வெள்ளத்தில் கிடக்க காணும் அந்தத் தருணம், அவர் மனதை பிளந்தது. தாயின் குரல், கதறல், அந்தப் பகுதியில் இருந்தவர்களின் இதயங்களை வேதனை அடையச் செய்தது.
இதையும் படிங்க: உலகின் மிக கொடிய பாம்புகள் பற்றி தெரியுமா? மற்ற பாம்புகளை உணவாக உண்ணும் பாம்பு இனங்கள்!
வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவல்
இந்த சம்பவம் நடந்ததற்குப் பின்னர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Heart breaking incident, six-year-old boy (studying 1st class ) was killed after a tipper ran over him in Dudigal of Hyderabad. death on the spot … He was was on his way to school with his mother on a scooter, as part of their daily routin… and this incident happened pic.twitter.com/Ox32AGbuLg
— Dr Srinubabu Gedela (@DrSrinubabu) June 27, 2025
இதையும் படிங்க: உடலுறவு இல்ல, IVF சிகிச்சை இல்ல! தானாகவே கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்த பெண்! அது எப்படி தெரியுமா? வினோத சம்பவம்..