கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
12 ம் வகுப்பு மாணவர்களிடம் ஓரினசேர்க்கை தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், வேலாயுதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரான்சிஸ் (வயது 36). இவர் புளியங்குடி அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில், தற்காலிக வகுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
ஓரினசேர்க்கை தொல்லை
இவர் தன்னிடம் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவரிடம், ஓரினசேர்க்கை குறித்த பாலியல் சீண்டல் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தென்காசியில் பயங்கரம்; குளத்தில் சடலமாக எரிக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்.!
போக்ஸோவில் கைது
அவர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஆசிரியர் பிரான்சிசை போக்ஸோசட்டத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தென்காசி: போதையில் படியில் தொங்கியபடி வம்பு.. நடத்துனரை கத்தரியால் குத்திய 17 வயது சிறுவன்.!