தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் சக்திகள்; அதிமுக இருந்திருந்தால் நிலை என்ன? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகீர் பேச்சு.!

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் சக்திகள்; அதிமுக இருந்திருந்தால் நிலை என்ன? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகீர் பேச்சு.!



Minister Udhayanidhi stalin about Tamilnadu name 

 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாடு என்ற பெயரை பலர் அழிக்க நினைக்கிறர்கள். 

ஆளுநர் உட்பட பலரின் கண்களை தமிழ்நாடு என்ற பெயர் உறுதி வருகிறது. நமது முதல்வர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற அனுமதிக்கமாட்டோம் என சூளுரைத்தார். 

tamilnadu

இதேஅதிமுக ஆட்சியாக இன்று இருந்திருந்தால், மாநிலத்தின் பெயரையே மாற்றி இருப்பார்கள். இதையெல்லாம் மக்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழகத்திற்கு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முதல் குரல் நாமே கொடுக்கிறோம்" என பேசினார்.