ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்!

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்!



army recruitment rally


இந்திய ராணுவத்தில் மாபெரும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான இணையம் வாயிலாக விண்ணப்பம் ஆரம்பமாகும் நாள் 26.11.2019. அதேபோல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:26.12.2019.

 இதில் பங்கேற்கும்  மாவட்டங்கள்:

கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கன்னியாகுமாரி, விருதுநகர், நாகப்பட்டினம்,திருச்சி, ராமநாதபுரம்,தூத்துக்குடி,புதுச்சேரி மற்றும்  காரைக்கால்.

 ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்: நாகப்பட்டினம் மாவட்ட மைதானம்.

 ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள்:10.01.2020 TO 20.01.2020.

இணையம் வாயிலாக விண்ணப்பம் ஆரம்பமாகும் நாள்: 26.11.2019

இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :26.12 2019

அனுமதி சீட்டு வழங்கும் நாள்: 28.12 .2019 


 இந்த தகவலை பகிர்ந்து வேலை தேடும் நபர்களுக்கு பயன்படும் வகையில் இந்த தகவலை அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.