இந்த மூன்று ராசிப் பெண்கள் பேரழகுடன் பிறந்தவர்களாம்! இவர்களுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டாம்....முழு விபரம் உள்ளே...



naturally-beautiful-zodiac-women-tamil

 

பெண்களுக்கு அழகு என்பது மிக முக்கியமான ஒன்று. சிலர் தங்களை அழகாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ஆனால், சில பெண்களுக்கு எந்த முயற்சியும் வேண்டாம். இயற்கையாகவே வசீகர தோற்றத்துடன் இருக்கிறார்கள்.

அப்படிப் பிறந்தவர்கள் எந்த ராசியில் வருகின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்:

1. ரிஷபம்: 

அழகையும் காதலையும் குறிக்கும் சுக்கிர கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசிப் பெண்கள், இயல்பாகவே பேரழகுடன் பிறந்தவர்கள்.

இதையும் படிங்க: ஆரம்பமாகும் மே மாத குருப்பெயர்ச்சி: இந்த ஐந்து ராசிகாரர்கள் மட்டுமே பணமழையில் நனையப்போறாங்க! முழு விபரம் உள்ளே...

மிகுந்த கவர்ச்சியான முகவமைப்பு, மென்மையான தோல், வசீகரமான பார்வை என ஒவ்வொன்றும் இயற்கையான பிரமாண்டம். இவர்கள் பேசும்போது கூட தனியாக ஒரு ஈர்ப்பு உருவாகும். ஆண்கள் இவர்களை ஒருமுறை பார்த்தால் மறக்கவே முடியாது.

2. மிதுனம்:

மிதுன ராசி பெண்கள், சிறந்த ஆளுமையும் இளமையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பிரகாசமான முக ஒளி, இளமையான தோற்றம், உற்சாகமாக பேசும் ஆற்றல் ஆகியவை இவர்களின் இயல்பு. தங்கள் வயதை விட இளம் தோற்றம் கொண்டு, கூட்டத்தில் ஒரே பார்வையில் பிரம்மிக்க வைக்கும் அழகு இவர்களுக்கு சொந்தம்.

3. கடகம்: 

கடக ராசிப் பெண்கள் புன்னகையால் மற்றவர்களை ஈர்க்கும் திறமை உடையவர்கள். இவர்கள் பார்வையில் இயற்கையான காந்தம் இருக்கும். மென்மையான குரலும் அழகான உடலமைப்பும் இவர்களின் தனித்துவமான குணங்கள். முதல்நோக்கில் காதலிக்க வைக்கும் அழகு இவர்களுக்கு குடித்தாயாகவே கிடைத்திருக்கும்.

இந்த மூன்று ராசியினருக்கும் எந்த முகப்பூச்சும், அழகு சிகிச்சையும் தேவையில்லை. இயற்கையாகவே தங்கள் அழகால் அனைவரையும் மயக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

 

 

இதையும் படிங்க: அக்னி நட்சத்திர நாள்.. இந்த ராசிகளுக்கெல்லாம் கொட்டும் அதிர்ஷ்டம்.!!