12 ஆண்டுகள் கழித்து வரும் அபூர்வ குரு ஆதித்ய ராஜயோகம்! இந்த யோகத்தை அனுபவிக்கும் 3 அதிஷ்ட ராசியினர்! முழு விபரம் உள்ளே.....



guru-aditya-raja-yogam-june-2025-lucky-raasis

ஜோதிட உலகில் கிரகங்களின் பெயர்ச்சிகளும், அவை உருவாக்கும் யோகங்களும் வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிலும் நவகிரகங்களில் முக்கியமானவர்களான சூரியன் மற்றும் குரு ஒரு சேர ஒரே ராசியில் இணைவது என்பது ஒரு சக்தி வாய்ந்த யோகம்.

ஜூன் மாதத்தில் சூரியனும் குருவும் மிதுன ராசியில் சந்தித்து குரு ஆதித்ய ராஜயோகம் உருவாக்கவுள்ளனர். இந்த ராஜயோகம் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வளர்ச்சி, செல்வம் போன்ற பல நன்மைகள் கிட்டவுள்ளன.

இந்த யோகத்தின் பலனை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதைக் கீழே பார்ப்போம்:

கன்னி ராசி :

கன்னி ராசிக்காரர்களின் 10ஆவது வீட்டில் சூரியன்-குரு சேர்க்கை மூலம் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகின்றது.

தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

வாழ்க்கை முறையில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும்.

புதிய வீடு, வாகனம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

நிதி நிலை மென்மேலும் உயரும்.

சிம்ம ராசி :

சிம்ம ராசிக்காரர்களின் 11ஆவது வீட்டில் இவ்வசதி உருவாகின்றது.

வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும்.

முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.

எதிர்பாராத வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த காலம்.

கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

மீனம் ராசி :

மீனம் ராசிக்காரர்களின் 4ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் அமைகிறது.

வாழ்க்கை வளம் பெறும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பணத்திட்டங்கள் வெற்றியடையும்.

வியாபாரிகளுக்கு திடீர் லாப வாய்ப்பு.

நிதி முன்னேற்றம் உறுதி.

இந்த ஜூன் மாதம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! குரு ஆதித்ய ராஜயோகத்தின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்க பரிகாரங்கள் செய்யவும், நன்மை விரும்பி வாழவும்..

இதையும் படிங்க: இன்றைய தினம் இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் நினைத்தது நடக்குமாம்! முழு விபரம் உள்ளே....

 

 

இதையும் படிங்க: இந்த மூன்று ராசிப் பெண்கள் பேரழகுடன் பிறந்தவர்களாம்! இவர்களுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டாம்....முழு விபரம் உள்ளே...