BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மாலை நேரத்தில் பள்ளி கழிவறையிலிருந்து கேட்ட அலறல் சத்தம்... ஓடி சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் பஞ்ச்வீர் பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் இரண்டு மாணவிகள் மாலை பள்ளி முடிந்தது அங்கு விளையாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு குடிபோதையில் வந்த சோட்டி என்ற நபர் மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளார்.
இதனால் பயந்து போன மாணவிகள் சோட்டியிடமிருந்து தப்பித்து பள்ளி கழிவறைக்கு சென்று தாழிட்டுள்ளனர். அதனால் அப்போது விடாத அந்த காமகொடூரன் கழிவறையின் மேல் பகுதியை உடைத்து உள்ள சென்று மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

இதற்கிடையில் மாணவிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து சிறுமிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் வருவதை பார்த்த சோட்டி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சோட்டி தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.