இரவு நேரத்தில் டூவீலர் ஓட்டுபவர்கள் கவனம்; வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டி பரிதாப பலி.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

இரவு நேரத்தில் டூவீலர் ஓட்டுபவர்கள் கவனம்; வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டி பரிதாப பலி.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!



Maharashtra's Sangli Two Wheeler Driven Man Died While Forgot Speed Break 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சங்கிலி, பிர்னாலே கல்லூரி பகுதியில் கடந்த அக்.14ம் தேதியன்று விபத்து நடந்தது. 

இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த விஜய் மக்டும் என்பவர், வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனத்தை விரைந்து இயக்கியுள்ளார். 

இதனால் வேகத்துடன் மீது ஏறியபோது நிலைதடுமாறிய நிலையில், விஜய் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். 

அவரை உடனடியாக மீட்ட அப்பகுதி மக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

முதற்கட்ட விசாரணையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த விஜய், வேகத்தடை இருப்பது தெரியாமல் அரைகுறை வெளிச்சத்தில் வாகனத்தை தொடர்ந்து இயக்கியபோது விபத்து நடந்தது தெரியவந்தது.