அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம்.. 27 ஆண்களுடன்., 12 பெண்கள்.. பாருக்குள் பதறிப்போன அதிகாரிகள்..! 

அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம்.. 27 ஆண்களுடன்., 12 பெண்கள்.. பாருக்குள் பதறிப்போன அதிகாரிகள்..! 



Maharashtra Mumbai Andheri Bar Dance 12 Girl Rescued 27 Arrested

பாரில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடிய 12 பெண்கள் மற்றும் பாரின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அந்தேரி கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் பாரில், பெண்களின் ஆபாச நடனம் உட்பட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

maharashtra

இதற்காக போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்த அதிகாரிகள், அவரை பாருக்குள் அனுப்பி உளவு பார்த்துள்ளனர். அப்போது, சட்டவிரோத செயல்கள் அம்பலமாகவே, இன்று அதிகாலையில் அங்கு அதிரடி சோதனை நடந்தது. அப்போது, பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனமாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

maharashtra

அதிகாரிகள் கைது நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அனைவரும் தப்பி செல்ல முயற்சித்தனர். ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் பாரினை சுற்றிவளைத்ததால், 27 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பாரில் இருந்த 12 பெண்களும் மீட்கப்பட்டனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. 

Note: Images are Representative