"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
8 வயது சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி.. நிர்வாணப்படுத்தி பயங்கரம்., 50 வயது நபர் பரபரப்பு காரியம்.. பதறிப்போன மக்கள்..!
8 வயது சிறுமி பாலியல் பலாத்கார முயற்சி.. நிர்வாணப்படுத்தி பயங்கரம்., 50 வயது நபர் பரபரப்பு காரியம்.. பதறிப்போன மக்கள்..!
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று அத்துமீற முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் கனாடியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சிறுமியை அப்பகுதியை சார்ந்த சகர்யார் மிர்ஸா (வயது 50) என்பவன் பேசிக்கொண்டே கடத்திச்சென்றதாக தெரியவருகிறது.
இதுமட்டுமன்றி பாழடைந்த வீட்டுக்குள் சிறுமியை மிர்ஸா அழைத்துச் சென்றுள்ளான். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்க சென்றபோது, கயவன் சிறுமியின் ஆடைகளை கலைந்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்துள்ளான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் சிறுமியை மீட்ட நிலையில், இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் மிர்ஸா மீது வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.