4 முறை தடுப்பூசி செலுத்திய பெண்மணிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி.!

4 முறை தடுப்பூசி செலுத்திய பெண்மணிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி.!



a Madhya Pradesh Indore 30 Aged Foreign Return Woman Test Positive Corona She 4 Vaccinated

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த 30 வயது பெண்மணிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முடிவு வந்துள்ளது. 

ஆனால், அவருக்கு எந்த விதமான தொற்று அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலில் நடந்த சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. 

மேலும், அந்த 30 வயது பெண்மணி வெவ்வேறு நாட்டில் என 4 முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தூர் தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் புரே சிங் செட்டியா தெரிவித்தார்.