அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
Pandian Stores: தனத்தின் உடல்நிலை குறித்த உண்மையை அறிந்த முல்லை; மௌனம் கலைத்த மீனா; இனி நடக்கப்போவது என்ன?.!
Pandian Stores: தனத்தின் உடல்நிலை குறித்த உண்மையை அறிந்த முல்லை; மௌனம் கலைத்த மீனா; இனி நடக்கப்போவது என்ன?.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். 3 ஆண்டுகளை கடந்து இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் வரை பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணன் இலஞ்சம் வாங்கியதாக கைதாகி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின் ஜாமினில் வெளியே எடுத்து வரப்பட்டுள்ளார். அவர் தனது குழந்தையை வருத்தத்துடன் கொஞ்சி மகிழ்கிறார்.
குடும்பத்தில் நடந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தனத்தின் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கை ஏதும் எடுக்கபடவில்லை. இந்நிலையில், தனம் மற்றும் மீனாவின் செய்லபாடுகளை முல்லை கவனித்து வந்துள்ளார்.
இதனால் அவர் மீனாவிடம் நீங்கள் மறைக்கும் ரகசியம் என்ன? என கேட்டு உண்மையை தெரிந்துகொண்டு உடைந்துபோகிறார். இதனால் அடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடக்கப்போவது என்ன? என கேள்வி எழுந்துள்ளது.
Video & Photo Thanks: Vijay Television YouTube