டோட்டல் பணமும் குளோஸ்.. மீண்டும் வீட்டிற்கு திரும்பும் கண்ணன் - ஐஸ்வர்யா.. அனுமதிப்பாரா மூர்த்தி?..! வைரலாகும் ப்ரோமோ.!!

டோட்டல் பணமும் குளோஸ்.. மீண்டும் வீட்டிற்கு திரும்பும் கண்ணன் - ஐஸ்வர்யா.. அனுமதிப்பாரா மூர்த்தி?..! வைரலாகும் ப்ரோமோ.!!



Pandian Stores 31 May 2023

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை கருவாகக்கொண்ட நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது கண்ணன் வாங்கிய கடனுக்கு கடன் கொடுத்தவர்கள் அவதூறாக பேசியதன் விளைவாக கதிர் அவர்களை தாக்கிய வழக்கில் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

அவரை மீட்க தம்பிகள் மற்றும் அண்ணன்கள் போராடிவரும் நிலையில், மூன்றாக வெட்டப்பட்டு கிடந்த குடும்பம் கதிரின் முயற்சியால் ஒன்றிணையும் நிகழ்வு நடக்கிறது. ஆனால் இந்த முடிவையும் மூர்த்தி ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்விக்குறி இந்த வாரத்தில் நிவர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சம்பந்தமான ப்ரோமோ வெளியாகியுள்ளது.