இனி ஒரு முறையும் என் நாவில் அந்த இருவர் பெயரும் வராது! சேரன் பரபரப்பு ட்வீட்!

இனி ஒரு முறையும் என் நாவில் அந்த இருவர் பெயரும் வராது! சேரன் பரபரப்பு ட்வீட்!


Big boss 3 cheran

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை என நிருபித்தவர் இயக்குனர் சேரன். அதிலும் 70 நாட்களுக்கு மேல் இருந்து சாதனையும் படைத்துள்ளார். 

இவர் வீட்டில் ஒரு போட்டியாளர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல அப்பாவாகவும் , அண்ணனாகவும், நண்பனாகவும் விளங்கியவர். அதில் லாஸ்லியாவை தனது சொந்த மகளாக பார்த்தார். அதனால் தான் அவர் மீது அக்கறையும், கண்டிப்புடனும் இருந்து வந்தார்.

தற்போது வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களிடம் தனி தனியாக பேட்டிகள் வைக்கப்பட்டது. அதில் சேரன் கவின் - லாஸ்லியாவின் காதல் பற்றி பேசியிருப்பார். அதற்கு அவர்களது ரசிகர்கள் கோபப்பட்டுள்ளனர். 

Big boss 3

இதனால் தற்போது சேரன் அவர்கள் கவின் - லாஸ்லியா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.