மலேஷியாவில் மீண்டும் தன்னை உச்ச நட்சத்திரமாக உறுதி செய்த ரஜினிகாந்த்; அசத்தல் தகவல் இதோ.!
அவருக்கு ஆண்மை இல்லை!. நான் எப்படி அதை செய்வேன் கதறும் நிலானி!.
அவருக்கு ஆண்மை இல்லை!. நான் எப்படி அதை செய்வேன் கதறும் நிலானி!.
கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்ட காந்தி லலித்குமாரும், சின்னத்திரை நடிகை நிலானியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் படுக்கை அறையில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரும் நிலையில் நடிகை நிலானி பத்திரிகையாளர்களிடம் பல தகவல்களை பகிர்ந்தார்.
இந்நிலையில், நடிகை நிலானி தன் மீதான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை தடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கணவர் என்னை விட்டு பிரிந்துசென்றுவிட்டதால், எனது பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்டேன். சிறு சிறு வேடங்களில் நடிக்கும் பணத்தினை வைத்து எனது குடும்பத்தை பார்த்துக்கொண்டேன். எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். நான் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் அதை நம்பி அவருடன் பழக ஆரம்பித்தேன்.
நான் சினிமா படப்பிடிப்பில் இருக்கும் போது என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவார். எங்கள் குடும்பத்துடனும் நெருங்கி பழகினார் எனவும் நிலானி கூறினார்.
தனுக்கு ஆண்மை பிரச்சனை இருப்பதாகவும் என்னிடம் கூறியுள்ளார். பின்னர் நான் எப்படி அவரை திருமணம் செய்து கொள்ள முடியும். அவன் நல்லவன் கிடையாது. குடிபழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் கூறினார் நிலானி.
மேலும் லலித்குமார் தன்னையும், எனது இரு குழந்தைகளையும் கொடுமை படுத்தியதாகவும், என் இரண்டு குழந்தைகளுக்காகத்தான் நான் யாரையும் திருமணம் செய்யவில்லை எனவும் கூறினார்.