#BigBreaking: சுமத்ரா தீவில் அதிபயங்கர நிலநடுக்கம்... அடுத்தடுத்த அதிர்வுகளால் மக்கள் பீதி.!
#BigBreaking: சுமத்ரா தீவில் அதிபயங்கர நிலநடுக்கம்... அடுத்தடுத்த அதிர்வுகளால் மக்கள் பீதி.!
இந்தோனேஷியா நாட்டில் பல்வேறு ஆபத்தான எரிமலைகள் இருக்கிறது. இந்த எரிமலைகள் அவ்வப்போது வெடித்து சிதறி வரும் நிலையில், சில நேரங்களில் அதனால் ஏற்படும் அதிர்வுகள் நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், இன்று இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், ஒருமணிநேரத்திற்குள்ளாக நிலநடுக்கம் அடுத்தடுத்து என வெவ்வேறு புள்ளிகளில் 6 முறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Note: IST 08:30 PM | Jayapura (Indonesia) (GMT+9) 12:02 AM