சீனாவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 111 பேர் பலி: சிசிடிவி-யில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!

சீனாவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 111 பேர் பலி: சிசிடிவி-யில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!



China Earthquake today 111 Died 100 More Injured 


சீனாவில் உள்ள வடமேற்கில் இருக்கும் Gansu மாகாணத்தின், Jishishan நகரை மையமாக வைத்து இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகளில் இருந்த மக்கள் பலரும் அலறியபடி வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். 

சிலர் வீட்டிற்குள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், முதற்கட்ட மீட்பு பணிகளுக்கு பின்னர் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சிசிடிவியில் பதிவான காட்சிகள்:

மீட்பு பணிகள் தீவிரம்: