மீண்டும் மக்களை வெறுப்பேற்றும் பெட்ரோல் டீசல் விலை!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!



people not happy for petrol diesel price


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவந்தனர்.

petrol diesel
இந்நிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமில்லாமல் நேற்றய விலையில் லிட்டருக்கு ரூ.73.90ஆகவும், டீசலின் விலை நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமில்லாமல் நேற்றய விலையில் லிட்டருக்கு ரூ.69.61க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஒரு வாரங்களாக ஒரே விலையில் இருந்த பெட்ரோல் டீசல் விலை நேற்று சற்று விலை குறைந்தது. தற்போது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.