43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
திருமணமான மறுநாளே புதுப்பெண் செய்த அதிர்ச்சி செயல்! தண்ணீர் குடிக்க வந்த மாமனார்... சத்தம் கேட்டு குளியலறை கதவை திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி.!!!
திருமணம் முடிந்த மறுநாளே புதுப்பெண் தனது காதலனுடன் புகுந்த வீட்டில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்த நிகழ்வு, வீட்டிலிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக குளியலறையில் இருந்து வந்த சத்தம் மூலமே விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் நடந்த ரகசிய சந்திப்பு
தகவலின்படி, திருமணத்திற்குப் பிறகு மணமகள் தனது கணவரின் வீட்டில் தங்கியிருந்தார். இரவு நேரத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவர் மெதுவாக எழுந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் வீட்டின் பின்புறம் வழியாக வந்த தனது காதலனை சந்தித்து, இருவரும் குளியலறைக்குள் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: இரவில் நடந்த குடும்ப சண்டை! அதிகாலை கேட்ட பயங்கர சத்தம்.... மேலே சென்ற மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சென்னையில் நடந்த பயங்கரம்!!!
அச்சமயம் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த மணமகளின் மாமனார், குழாய் அருகே சென்றபோது குளியலறையிலிருந்து சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர் உடனே குடும்பத்தினரை அழைத்துள்ளார்.
மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சத்தம் கேட்டு எழுந்த மணமகன், தனது மனைவி அருகில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து குளியலறை கதவைத் திறந்தபோது, புதுப்பெண்ணும் அவரது காதலனும் ஒன்றாக இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர்.
இதையடுத்து வீட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் வயல்வெளியில் பெண்ணுடன் சிக்கிய அரசியல் கட்சி நிர்வாகி..... படம் பிடிப்பவர்களை செருப்பால் அடித்த கொடுமை!!!