3 இருசக்கர வாகனங்களை அபேஸ் செய்த பலே திருடர்கள்!! 

3 இருசக்கர வாகனங்களை அபேஸ் செய்த பலே திருடர்கள்!! 



bike-theft-in-vilupuram-district

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அரகண்டநல்லூர் என்னும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடுபோனதை தொடர்ந்து மூவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரகண்டநல்லூரை சேர்ந்த சார்முகிலன், அருண்குமார், ஐயப்பன் ஆகிய 3 பெரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் பிடிக்கப்பட்ட சார்முகிலன், அருண்குமார், ஐயப்பன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.செய்துள்ளார்.