ஷாக்கிங்... மிரட்டி அழைத்த காதலன்.!! மர்ம உறுப்பை வெட்டிய காதலி.!! பரபரப்பு சம்பவம்.!!
காதல் ஜோடிகள் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படங்களை காட்டி உறவுக்கு கட்டாயப்படுத்திய காதலனின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்ற நபரும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது புகைப்படங்களும் எடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை காட்டி தன்னுடன் மீண்டும் உறவுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார் ஜஸ்வந்த்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஜஸ்வந்தை தனியாக இடத்திற்கு வருமாறு கூறியிருக்கிறார். இதனை நம்பி ஜஸ்வந்த் சென்ற போது அவரது ஆணுறுப்பை கூர்மையான ஆயுதத்தால் அறுத்துள்ளார். இதில் வலியால் அலறி துடித்திருக்கிறார் ஜஸ்வந்த். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜஸ்வந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: பயங்கரம்... 60 வயது மூதாட்டி பலாத்காரம்.!! 25 வயது இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்.!!
ஜஸ்வந்துக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது ஆணுறுப்பை அறுத்துவிட்டு தப்பிச் சென்ற காதலியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "வயதில் மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்..." நிதி நிறுவன ஊழியரின் விபரீத செயல்.!! போலீஸ் நடவடிக்கை.!!