பகீர் கொலை... சிறுமியை பாலியல் வன்கொடுமை... போட்டுத் தள்ளிய தந்தை மற்றும் தாய் மாமா.! காவல் நிலையத்தில் சரண்.!

பகீர் கொலை... சிறுமியை பாலியல் வன்கொடுமை... போட்டுத் தள்ளிய தந்தை மற்றும் தாய் மாமா.! காவல் நிலையத்தில் சரண்.!



the-father-and-maternal-uncle-who-murder-the-person-who

ஒடிசா மாநிலத்தில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை படுகொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தின் ராய்ஹை என்ற பகுதியில் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் கான்கிரீட் மிக்ஸிங் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார் 35 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

Indiaஇந்த சம்பவம் சிறுமியின் தந்தைக்கும் மாமாவுக்கும் தெரிய வரவே இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் காவல் நிலையம் சென்று சரணடைந்தனர்.

Indiaஅவர்களை கைது செய்த காவல் துறையினர் கொலை நடந்த இடத்திற்கு சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.