இதுதான் கொழுப்புன்னு சொல்றது.... அமைதியா போன மாட்டை வம்பு இழுத்த நபர்! கடைசியில் பொறுமையை இழந்த காளை கொடுத்த பதிலடி! வைரலாகும் காட்சிகள்...!!



man-attacks-bull-in-mirzapur-gets-injured

உத்தரப்பிரதேசம் மிர்சாபூரில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த காளையைத் தூண்டிய ஒருவருக்கு எதிர்பாராத விளைவு ஏற்பட்டுள்ளது. தேவையற்ற முறையில் கல்லெறிந்து தொந்தரவு செய்ததால், அந்த நபர் கடுமையாக காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லெறிந்ததால் தொடங்கிய மோதல்

தகவலின்படி, வழக்கம்போல் சாலையில் சென்றுகொண்டிருந்த காளையை நோக்கி அந்த நபர் திடீரென கல்லை எறிந்துள்ளார். இதனால் பயந்த காளை அங்கிருந்து விலக முயன்றது. ஆனால், அதில் நிற்காமல் அவர் மீண்டும் தடியுடன் அணுகி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பொறுமையை pஇழந்த காளையின் எதிரடி

தொடர்ந்து தொந்தரவு செய்ததைத் தொடர்ந்து, காளை தாக்குதல் தீவிரமடைந்தது. திடீரென திரும்பி தாக்கிய காளை, அந்த நபரை தரையில் தள்ளியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் பலத்தl காயமடைந்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதையும் படிங்க: அடிஆத்தீ... மருத்துவமனை ICU ஜன்னல் கம்பிகளில் 10 அடி நீளம்முள்ள நாகப்பாம்பு! அலறி ஓடிய மக்கள்..... உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு நேர்ந்த கதி என்ன?.. வைரல் வீடியோ..!!!

எச்சரிக்கையாக மாறிய சம்பவம்

இதையடுத்து, அந்த பகுதி மக்கள் விலங்குகளைத் தூண்ட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகும் காளை அமைதியாகவே அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேவையற்ற குறும்புத்தனமே இந்த மிர்சாபூர் சம்பவம் உருவாக காரணம் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

 

இதையும் படிங்க: ஆக்ரோஷத்தால் செய்த அட்டூழியம்! நள்ளிரவில் சொகுசு காரில் வந்து கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல்! காரணத்தை கேட்டா ஆடிப்போய்ருவீங்க.... சிசிடிவியில் சிக்கிய காட்சி!!!