அடச்சீ.. பச்ச மண்ணுடா.. 7 வயது சிறுமியை பள்ளி கழிவறைக்குள் வைத்து பலாத்காரம் செய்த சிறுவன்.!

அடச்சீ.. பச்ச மண்ணுடா.. 7 வயது சிறுமியை பள்ளி கழிவறைக்குள் வைத்து பலாத்காரம் செய்த சிறுவன்.!



maharashtra-pune-7-aged-minor-girl-raped-by-12-age-boy

 

கலியுகம் தொடங்கிவிட்டதன் அறிகுறிகள் இவைதானோ என பலரையும் அஞ்சவைக்கும் சம்பவம் அடுத்தடுத்து நடக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதையை கழிக்க கழிவறை சென்றுள்ளார். 

அப்போது, சிறுமியை கவனித்த 12 வயது சிறுவன், கழிவறைக்குள் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

maharashtra

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் 12 வயது சிறுவனை கைது செய்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான்.