கள்ளக்காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கள்ளக்காதலி... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கள்ளக்காதலி... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!


Lady murder for illegal affairs in housr

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கலுகொண்ட பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மேரியம்மா. இவரது கணவர் இறந்த நிலையில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் ஓடிசாவை சேர்ந்த சோனு என்பவருடன் மேரியம்மாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சோனுவும், மேரியம்மாவுக்கு அடிக்கடி பணம் உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று மேரியம்மா மற்றும் சோனு இருவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது மேரியம்மா சோனுவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

Husur

இதனால் ஆத்திரமடைந்த சோனு மண்வெட்டியால் மேரியம்மாவை கொலை செய்து விட்டு குஜராத்தில் சென்று தலைமறைவாகி உள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தலைமறைவான சோனு தேடி கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.