அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
அந்தரங்க உறுப்பில் சொருகப்பட்ட 200 ml கண்ணாடி துண்டுகள்.. மெழுகுவதிகள்..? நடுங்கிய மருத்துவர்கள்..!! 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரமான செயல்..!
அந்தரங்க உறுப்பில் சொருகப்பட்ட 200 ml கண்ணாடி துண்டுகள்.. மெழுகுவதிகள்..? நடுங்கிய மருத்துவர்கள்..!! 5 வயது சிறுமிக்கு நடந்த கொடூரமான செயல்..!
டெல்லியை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தனது பக்கத்துவீட்டில் குடியிருந்த மனோஜ், பிரதீப் எனும் இரண்டு நபர்களால் வன்கொடுமை செய்யப்பட்டார். சுமார் 40 நிமிடம் நடந்த இந்த வன்கொடுமையில் அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்பில் 200 ml பாட்டில், மெழுகு திரி போன்றவரை அந்த இளைஞர்கள் சொருகி சித்ரவதை செய்துள்ளன்னர்.
மேலும், சிறுமி இறந்துவிடுவார் என நினைத்து அவரை அதே அறையில் அவர்கள் விட்டு சென்றுள்ளனர். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து ஏப்ரல் 17 ஆம் தேதி அந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியனி உதடு, கண்ணம் தோள்பட்டை , அந்தரங்க உறுப்புகள் பலமான காயம் ஏற்பட்டு, சிறுமி துடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்து வரும் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது.
A Delhi Court has convicted two accused, Manoj Kumar and Pradeep, in connection with a 2013 kidnapping and rape case of a 5-year-old girl in Gandhi Nagar. The court will hear the argument on quantum of sentence on January 30.
— ANI (@ANI) January 18, 2020