நடிகை நித்யா மேனனுக்கு திடீரென்று இப்படி ஒரு சோகமா.? ட்விட்டரில் வருத்தமாக பதிவிட்ட நித்யா மேனன்.?

நடிகை நித்யா மேனனுக்கு திடீரென்று இப்படி ஒரு சோகமா.? ட்விட்டரில் வருத்தமாக பதிவிட்ட நித்யா மேனன்.?



nithya-menon-instagram-post

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நித்யா மேனன். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

nithya

இதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருந்தார். இதன் பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகையாக இருக்கிறார் நித்யா மேனன்.

nithya

இது போன்ற நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வரும் நித்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இறப்பு குறித்து பதிவு செய்துள்ளார். இப்படியில் ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.