"பிரபல பாலிவுட் இயக்குனர் என்னை மயக்கமடைய செய்து தவறாக நடந்தார்" கங்கனா ரணாவத் பகீர் பேட்டி.!

"பிரபல பாலிவுட் இயக்குனர் என்னை மயக்கமடைய செய்து தவறாக நடந்தார்" கங்கனா ரணாவத் பகீர் பேட்டி.!



Gangana ranaavadh shocking interview about director

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் முதன் முதலில் அனுராக் பாசு என்பவர் இயக்கத்தில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

bollywood

முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து கங்கனா ரணாவத்தின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இது போன்ற நிலையில் கங்கன ரணாவத் தன் முதல் படத்தின் இயக்குனர் குறித்து சர்ச்சையாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறினார், "என் முதல் படத்தின் இயக்குனரை நான் குருவாக கருதினேன். முதல் படத்தில் நடிக்கும் போது எனக்கு 18 வயது தான் ஆனது" .

bollywood

ஆனால் "இயக்குனர் அனுராதா பாசு போதையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் மயக்கத்தில் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறி இருப்பது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.