11 வயது சிறுவனை வற்புறுத்தி பலமுறை உல்லாசம்! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்.
11 வயது சிறுவனை வற்புறுத்தி பலமுறை உல்லாசம்! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த மரிஸ்ஸா மவுரி என்ற பெண், 11 வயது சிறுவனுடன் பாலியல் ரீதியான உறவு கொண்டு கர்ப்பமடைந்திருக்கிறார். 22 வயது நிரம்பிய மரிஸ்ஸா மவுரி ஒரு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் அந்த சிறுவனை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மரிஸ்ஸா மவுரி கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால் அந்த குழந்தை தங்களுடைய மகனுக்கு பிறந்தது என்பதை அறியாத அந்த சிறுவனின் பெற்றோர், மரிஸ்ஸா மவுரியை நலம் விசாரித்து வந்துள்ளனர்.
மரிஸ்ஸா மவுரி அந்த சிறுவனை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஆனால் அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளான். இதனையடுத்து இரண்டு வருடங்களுக்கு முன் அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளான். இதனையடுத்து மரிஸ்ஸா மவுரி மீது சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்து, மரிஸ்ஸா மவுரிக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.
இந்தநிலையில் மரிஸ்ஸா மவுரி கடந்த புதன் கிழமை, இரண்டு சிறுவர்களை சம்மதமின்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களிடம் இருந்து குழந்தையை பெற்றதாக ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளனர்.