திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்த உலக அழகி,என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க.!

திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்த உலக அழகி,என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க.!



Miss Grand International 2018 Final Winner fall down on stage

உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றதாக தனது பெயரை  அறிவித்ததும் உச்சகட்ட ஆனந்ததில்  பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2018 ஆம் ஆண்டின் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் உலக அழகி போட்டி மியான்மர் நாட்டில் நடைபெற்றது .

இதில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாட்டு அழகிகள் பங்கு பெற்றனர். இந்நிலையில் நேற்று இறுதி போட்டிக்கு  இந்திய அழகி மீனாட்சி சவுத்ரி மற்றும் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா ஆகியோர் தகுதி பெற்றனர்.
மேலும் இதில் வெற்றியாளராக ராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா தேர்வு செய்யப்பட்டார்.

மேடையில் இறுதி போட்டியில் வெற்றிபெற்றவர் கிளாரா சோஸா என அறிவிக்கப்பட்டதும்  ஏறும் பதற்றத்தில் இருந்த கிளாரா மகிழ்ச்சியில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கிரீடம் சூட்டி மரியாதை செலுத்தப்பட்டது.