#BigNews: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 38 தொழிலாளர்கள் உடல் கருகி மரணம்..! சீனாவில் பயங்கரம்.!!

#BigNews: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 38 தொழிலாளர்கள் உடல் கருகி மரணம்..! சீனாவில் பயங்கரம்.!!



China Anyang Fire Accident 36 Died

 

ட்ரேடிங் நிறுவனத்தில் நடந்த பயங்கர தீ விபத்தில் 38 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணம், Anyang நகரில் Kaixinda Trading நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல பணியாளர்கள் வேலைபார்த்து வந்தனர். 

அப்போது, திடீரென தீ பற்றிவிடவே, பணியில் இருந்த 38 தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் கருகி தொழிற்சாலைக்குள்ளேயே இறந்துள்ளனர். 

china

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.