அகதிகளாக வாழநினைத்தவர்கள் கடலன்னையுடன் ஜலசமாதி..! படகு கவிழ்ந்து 28 பேர் பரிதாப பலி..!!

அகதிகளாக வாழநினைத்தவர்கள் கடலன்னையுடன் ஜலசமாதி..! படகு கவிழ்ந்து 28 பேர் பரிதாப பலி..!!


Africa migrates illegally moved to Itali 28 died am boat accident

ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் அங்கிருந்து ஆபத்தான கடல்வழி பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

World news

இந்த நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு படகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் அந்த படகு கவிழ்ந்து 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 58 பேரை காணவில்லை என கடலோர காவல்படையினர் தெரிவித்துள்னர்.