தமிழகமே அதிர்ச்சி.! இட்லி கொடுக்கச்சென்ற 15 வயது சிறுவனுக்கு ஆ., படம் காட்டி பலாத்காரம் செய்த 55 வயது பெண்..!

தமிழகமே அதிர்ச்சி.! இட்லி கொடுக்கச்சென்ற 15 வயது சிறுவனுக்கு ஆ., படம் காட்டி பலாத்காரம் செய்த 55 வயது பெண்..!



Kumbakonam Women Raped 15 aged Minor Boy 

 

முதியோர் காப்பகத்திற்கு சென்ற சிறுவனை மயக்கி உல்லாசம் அனுபவித்த பயங்கரம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், முதியோர் காப்பகம் நடத்தி வருபவர் சூரிய கலா (வயது 55).

இவரின் காப்பகத்திற்கு பெண்மணி ஒருவர் இட்லி சமைத்துக்கொடுத்து, வியாபாரம் செய்து வருகிறார். 

அவ்வப்போது தனது 15 வயது மகனை இட்லி கொடுக்க அழைத்து சென்று, பின் அவரையே வாடிக்கையாக அனுப்பியதாக தெரியவருகிறது. 

இந்நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய சூரிய கலா, 15 வயது சிறுவனுக்கு ஆபாச படம் காண்பித்து பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், குழுவாக சேர்ந்து பாலியல் ரீதியான நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதனால் சிறுவனின் நடத்தை மாறி இருக்கிறது. 

இந்த விஷயம் தொடர்பாக தாய் கேட்டபோது மகன் நடந்ததை கூறவே, அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.