தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயியால் மருத்துவமனையில் பரபரப்பு!

தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயியால் மருத்துவமனையில் பரபரப்பு!



Former take snake to hospital in madurai

மதுரை அருகே தன்னை பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக தன்னை கழித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்து கொண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

madurai

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்களும், செவிலியர்களும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து முதலுதவி பெற்ற பின் ஆப்பை அருகில் வைத்துக்கொண்டு விவசாயி சாப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அந்த விவசாயிடமிருந்து பாம்பை கைப்பற்றி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.