ஆம்பூர் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி-மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!

ஆம்பூர் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி-மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!



Chengalpattu Ambur Biryani Center 13 Admit hospital Food Poison 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதியில், ஆம்பூர் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. 

இந்த பிரியாணி கடையில் நேற்று உணவு வாங்கி சாப்பிட்ட 13 பேருக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

அனைவரும் வாந்தி-மயக்கம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கடையில் தரமற்ற முறையில் உணவு சமைத்து வழங்கப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.