பள்ளி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ஆசிட்: வெடித்து சிதறியதால் மாணவ-மாணவிகள் பாதிப்பு.!

பள்ளி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ஆசிட்: வெடித்து சிதறியதால் மாணவ-மாணவிகள் பாதிப்பு.!



Acid carried in school bus and Students hurt as it exploded

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்தில் ஆசிட் பாட்டில் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. 

இந்நிலையில் ஆசிட் பாட்டில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாகவே, பேருந்தில் பயணித்த 18 மாணவ - மாணவியருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.