பச்ச மண்ணுடா.. 11 மாத குழந்தையை கதறக்கதற பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்; நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!



uttarpradesh-11-month-baby-girl-raped

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தைச் சார்ந்த கிராமத்தில் 11 மாத பெண் குழந்தை பெற்றோருடன் வசித்து வருகிறது.

குழந்தையின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 12 வயது சிறுவன், கடந்த ஜூன் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை தன்னிடம் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

India

குழந்தையுடைய அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து சிறுவனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கவே, போலீசார் சிறுவனின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.