42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
தேசிய நெடுஞ்சாலையை கடப்போர் கவனத்திற்கு.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து சம்பவம்.!
![telangana-nirmal-accident-death](https://cdn.tamilspark.com/large/large_death-andhra-70953.png)
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுதாகர். இவர் துணை மின்நிலையத்தில் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இன்று அவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் கடக்கும்போது கார் மோதி விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
రోడ్డు దాటుతుండగా ప్రమాదం.. యువకుడు మృతి
— Telugu Scribe (@TeluguScribe) February 28, 2024
నిర్మల్ జిల్లా దిలావర్పూర్ మండలంలో అర్లి(కే) గ్రామానికి చెందిన సుధాకర్ భైంసా సబ్ స్టేషన్లో పని చేస్తుండగా పని నిమిత్తం మంగళవారం ఇంటి నుంచి వెళ్లిన అతడిని నిర్మల్ వైపు వెళ్తున్న బొలేరో ఢీ కొట్టింది. తీవ్రంగా గాయపడిన సుధాకర్ని ఆసుపత్రికి… pic.twitter.com/amUKQfT2Zw