கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!

கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 4 பேர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!



Telangana Building Collapse 4 Died

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்ரி - போக்கிர் மாவட்டத்தில் உள்ள பழைய கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், கட்டிடத்தின் கூரையில் நின்றுகொண்டு இருந்த 4 பேர் பரிதாபமமாக பலியாகியுள்ளனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் கட்டிட உரிமையாளர், வாடகைக்கு இருந்தவர், 2 தொழிலாளர்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.