ராவான உடையில், போதையேற்றும் பொன்னியின் செல்வன் நடிகை.! அட்டை படத்தில் அட்டகாசமான கவர்ச்சி.!
கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய பேருந்துகள்; 10 பேர் பலி..!
கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய பேருந்துகள்; 10 பேர் பலி..!
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்றுவந்த தனியார் பேருந்தும், அம்மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
பர்மாபூர் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தில் பயணத்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்ட நிலையில், ஆறு பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இறந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் கருணைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.