6 வயது சிறுமி, தாய் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. அந்த 5 பேரால்., காருக்குள் அலறித்துடிக்க நடந்த பயங்கரம்‌.‌..!!

6 வயது சிறுமி, தாய் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. அந்த 5 பேரால்., காருக்குள் அலறித்துடிக்க நடந்த பயங்கரம்‌.‌..!!



mother and daughter gangraped by 5 members

ஆறு வயது சிறுமியையும், சிறுமியின் தாயாரையும் காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தராகான்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜூன் 25ஆம் தேதி ஆறு வயது சிறுமியும், அவரது தாயும் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளனர். இதனை அருகிலிருந்தவர்கள் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் மூலம் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

uttarkand

இதன்பின் மருத்துவர்கள் இருவரும் பாலியல் வன்முறைக்கு உள்ளானதை மருத்துவ பரிசோதனை மூலம்  உறுதி செய்ததையடுத்து, தாய் மனநலம் பாதிக்கப்பட்டதால் வாக்குமூலம் தர இயலாமல் இருந்தது. இருப்பினும் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க பல முயற்சிகளில் ஈடுபட்டனர்.

மின்னணு சாதனங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் மூலம் விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் ஆராய்ந்து வந்தனர். மேலும், 50 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து சுற்றிவளைத்து கைது செய்தனர். குற்றத்திற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.