சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி முக்கியமான இடத்திற்கு அனுப்பவேண்டும்!. பிரபல நடிகரின் பேச்சால் சர்ச்சை!.

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்டி முக்கியமான இடத்திற்கு அனுப்பவேண்டும்!. பிரபல நடிகரின் பேச்சால் சர்ச்சை!.



famous actor horsly talk about sabarimalai


அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதற்காக பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.

ayappan temple
இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் துளசி, சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் என கூறினார்.

மேலும் இரண்டாக வெட்டியதில் ஒரு துண்டை டெல்லிக்கும், மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என கூறினார். இவரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.