கதவு, ஜன்னல் திறந்து வைத்தபடி புதுமணத்தம்பதி அந்தரங்க விளையாட்டு; பெங்களூரில் வினோதம்.!

கதவு, ஜன்னல் திறந்து வைத்தபடி புதுமணத்தம்பதி அந்தரங்க விளையாட்டு; பெங்களூரில் வினோதம்.!



bangalore-new-married-couple-enjoy-on-open-door-window

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் 44 வயதுடைய பெண்மணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் வசித்து வரும் குடியிருப்புக்கு அருகே, புதுமணத்தம்பதிகள் இருக்கின்றனர். 

இந்நிலையில், புதுமணத்தம்பதிகள் உடலுறவு மேற்கொள்ளும்போது, வீட்டில் உள்ள கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றை தாழிடாமல் வெளிப்படையாக உடலுறவு கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பக்கத்து வீட்டில் வசிப்போர் பலமுறை புதுமண தம்பதியை கண்டித்தும் பலன் இல்லை. வீட்டின் உரிமையாளரும் புதுமண தம்பதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், சட்டரீதியான நடவடிக்கைக்கு தற்போது 44 வயது பெண்மணி முயன்றுள்ளார். 

இதன்பின்னரே தற்போது இத்தகவல் தெரியவந்துள்ளது.