ஆதார் - ரேஷன் கார்டு இணைப்பு.. உடனே இந்த வேலைய முடிங்க.. இதான் கடைசி தேதி..!!

ஆதார் - ரேஷன் கார்டு இணைப்பு.. உடனே இந்த வேலைய முடிங்க.. இதான் கடைசி தேதி..!!



aadhar-ration-card-link

இந்தியாவில் வசித்து வரும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் அட்டையானது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஆதார்கார்டும் தனிநபருக்கென வழங்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்தியா

இதன்படி மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று மக்களுக்கு அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்குள் மக்கள் தங்களது ரேஷன் கார்டுகளுடன், ஆதார்கார்டு எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.