பிரபல சன் டீவி சீரியலில் அதிரடி மாற்றம்! ஒத்துவருமா? குழப்பத்தில் ரசிகர்கள்.
பிரபல சன் டீவி சீரியலில் அதிரடி மாற்றம்! ஒத்துவருமா? குழப்பத்தில் ரசிகர்கள்.
இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை.
சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இன்று அனைவரையும் டிவி சீரியல் பார்கவைத்துவிட்டது சன் டிவி. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரன் என்ற புத்தம் புது மெஹா தொடரை சன் டிவி ஒளிபரப்பிவருகிறது. இதற்க்கு முன்னர் தெய்வமகள் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கின்றனர்.
விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யா இந்த தொடரில் நாயகியாக நடித்துவந்தார். சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிற்கும் வேளையில் திடீரென ரன் சீரியலில் இருந்து விலகி மீண்டும் விஜய் டீவிகே சென்றுள்ளார் சரண்யா.
ஆயுத எழுத்து என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கின்றனர் சரண்யா. அப்போ ரன் தொடரில் யார் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் கதையின் நாயகன் சக்தியின் உண்மையான மனைவியும், திருடா திருடி மூலம் பிரபலமான நடிகை சாயாசிங் இனி நாயகியாக ரன் தொடரில் நடிக்க உள்ளார்.
சரண்யாவின் கதாபாத்திரம் இந்த கதைக்கு கச்சிதமாக இருந்த நிலையில் அந்த இடத்திற்கு சாயாசிங் செட்டாவாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.