'ப்ரண்ட்ஸ்' திரைப்பட இயக்குனர் கவலைக்கிடம்! அதிர்ச்சியில் திரைத்துறை வட்டாரம்!!
மலையாள சினிமாவின் இயக்குநர்களில் ஒருவரான சித்திக் என்பவர், தமிழில் ‘ப்ரண்ட்ஸ்’, சாது மிராண்டா, ‘காவலன்’ போன்ற பல்வேறு படங்களை இயக்கி இருக்கிறார்.
இவர், நிமோனியா மற்றும் கல்லீரல் நோயினால் அவதி பெற்று வந்துள்ளார். மேலும், இதற்க்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, எக்மோ உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.