இதற்குமேல் வேண்டாம்.. தந்தையை சினிமாவை விட்டு விலக சொன்ன விஜய்.. இதுதான் காரணமா?..! உண்மை இதோ..!!

இதற்குமேல் வேண்டாம்.. தந்தையை சினிமாவை விட்டு விலக சொன்ன விஜய்.. இதுதான் காரணமா?..! உண்மை இதோ..!!



Actor Vijay stop his father to cinema

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்த பல படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். 

இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எஸ்.எம்.எஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் ஒரு பேட்டியில், "எஸ்.ஏ.சி "சுக்ரன்" படம் இயக்கும்போதே நடிகர் விஜய் அவரை இதற்குமேல் வேண்டாம் என ஓய்வு பெற கூறினார்.

actor vijay

ஆனால் விஜய் கூறியதை ஏற்க மறுத்த எஸ்.ஏ.சி சினிமாவில் இருந்தால் மட்டும்தான் என்னால் உற்சாகமாக இருக்க முடியும். இல்லையெனில் சோர்வடைந்து விடுவேன் எனக் கூறிவிட்டார். 

அத்துடன் அவர் விஜயிடம் கூறி 15 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், இன்றும் அவர் படம் இயக்கிக் கொண்டிருப்பது பெருமையாக உள்ளது" என்று ராஜேஷ் தெரிவித்துள்ளார்.