×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.! 

Dharmapuri News: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். 

Advertisement

சிறுமிக்கு காதல் தொல்லையுடன் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பள்ளி மாணவி: 

தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயதுடைய சிறுமி, தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் நபிஷா (வயது 48) என்ற ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் பிற மாணவிகளைப்போல பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். 

இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!  

ஆபாச கடிதம்: 

இதனிடையே, பள்ளி மாணவியை ஆபாசமாக கவனித்த ஆட்டோ ஓட்டுநர் நபிஷா, சிறுமிக்கு காதல் கடிதம் வழங்கி இருக்கிறார். மேலும், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று ஆபாசமான வர்ணனையுடன் காதல் கடிதத்தை கொடுத்து இருக்கிறார். 

புகார்: 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், நபிஷாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: திரைப்பட பாணியில் கொடூரம்.. சுத்தியால் அடித்துக்கொன்று ரீல்ஸ் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#love letter #Crime news #Dharmapuri #auto driver #15 year old girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story