#BigNews: உலக நாடுகளே அதிர்ச்சி.. சைபீரியாவில் கண்டறியப்பட்டது "ஜாம்பி வைரஸ்"..! பாபா வங்கா கூற்று உண்மையானது.. பேரழிவு.!

#BigNews: உலக நாடுகளே அதிர்ச்சி.. சைபீரியாவில் கண்டறியப்பட்டது "ஜாம்பி வைரஸ்"..! பாபா வங்கா கூற்று உண்மையானது.. பேரழிவு.!



siberia-scientist-zombie-virus-identified

 

பிரபல எதிர்கால கணிப்பாளரின் கூற்றுப்படி சைபீரியாவில் உள்ள ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பல்கேரியா நாட்டின் எதிர்கால கணிப்பாளராக இருந்த பாபா இவாங்கா என்ற பாபா வங்கா, கடந்த 1996ல் மறைந்தார். தனது சிறுவயதில் புயலினால் கண்களை அவர் இழந்தாலும், இறைவனின் அருளால் எதிர்காலத்தை பார்க்கும் அனுகூலத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அவர் கணித்து கூறிய பல விஷயங்கள் உலகளவில் நடந்து அவரின் கணிப்பு உண்மைத்தன்மையை எடுத்துரைத்து அதிரவைத்தது. 

Siberia

அவரின் கூற்றுப்படி, 2022 நவம்பர் மாத வாக்கில் சைபீரியாவில் ஆய்வாளர்கள் உறைந்து கிடைக்கும் கொடிய வைரஸை கண்டறிவார்கள் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம்., பனிப்பிரதேசமான சைபீரியாவில் உறைந்து கிடந்த ஆபத்தான கொடிய வைரஸை ஆய்வாளர்கள் கண்டறிந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Siberia

பூமியின் அடியாழலத்தில் ஏரி நீருக்கடியில், 48,500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வைரஸின் மாதிரியை அதிகாரிகள் சேமித்து இருக்கின்றனர். அதற்கு ஜாம்பி வைரஸ் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. ஆகையால், உலகளவிலான மக்களிடையே இது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது மனிதர்களுக்கு பரவுமா? ஆபத்து உள்ளதா? என இப்போது வரை அறிவிக்கப்படவில்லை.